- சண்டிகர் யூனியன் பிரதேசம்
- படைப்புகளின் பகுதி
- தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசம்
- டாமன் மற்றும் யூனியன் பிரதேசம்
- நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை
- உயிரி தொழில்நுட்பத் துறை
- வணிகவியல் துறை
- நுகர்வோர் விவகாரத் துறை
- தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (DIPP)
- அஞ்சல் துறை
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
- தொலைத் தொடர்புத் துறை
- டிஜிட்டல்இந்தியா
- பொருளாதார விவகாரங்கள்
- ஒரே பாரதம் உன்னத பாரதம்
- எரிசக்தி சேமிப்பு
- செலவு மேலாண்மை ஆணையம்
- உணவு பாதுகாப்பு
- Gandhi@150
- பெண் குழந்தை கல்வி
- அரசு விளம்பரங்கள்
- பசுமை இந்தியா
- அற்புதமான இந்தியா!
- இந்தியா ஜவுளி
- இந்திய ரயில்வே
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் - இஸ்ரோ
- வேலை உருவாக்கம்
- LIFE-21 நாள் சவால்
- மனதின் குரல்
- மனிதனே கழிவுகளை அகற்றுதல் - இல்லாத இந்தியா
- வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகம்
- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
- ரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகம்
- விமான போக்குவரத்து அமைச்சகம்
- நிலக்கரி அமைச்சகம்
- பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
- கலாச்சார அமைச்சகம்
- பாதுகாப்பு அமைச்சகம்
- புவி அறிவியல் அமைச்சகம்
- கல்வி அமைச்சகம்
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
- சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்
- வெளியுறவுத்துறை அமைச்சகம்
- நிதி அமைச்சகம்
- சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
- உள்துறை அமைச்சகம்
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
- தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்
- நீர் சக்தி அமைச்சகம்
- சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்(MSME) அமைச்சகம்
- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
- மின்சார அமைச்சகம்
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
- உருக்கு அமைச்சகம்
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
- மைகவ் மூவ் - தன்னார்வலர்
- புதிய கல்விக் கொள்கை
- புதிய இந்தியா சாம்பியன்ஷிப்
- NITI ஆயோக்
- இந்தியாவின் வளர்ச்சிக்கு NRIகள்
- திறந்த மன்றம்
- வருவாய் மற்றும் ஜிஎஸ்டி
- கிராமப்புற வளர்ச்சி
- சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா
- சாக்ரியா பஞ்சாயத்து
- திறன்கள் மேம்பாடு
- ஸ்மார்ட் நகரங்கள்
- விளையாட்டு இந்தியா
- தூய்மை இந்தியா திட்டம்
- பழங்குடியினர் வளர்ச்சி
- நீர்நிலை மேலாண்மை
- தேச நிர்மாணத்திற்கான இளைஞர்
NCW-வின் அருணிமா இதழுக்கான கட்டுரைப் போட்டி
தேசிய மகளிர் ஆணையச் சட்டம், 1990 இன் படி, பெண்களுக்கான தேசிய ஆணையம் (NCW) 31 ஜனவரி 1992 அன்று பெண்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக உருவாக்கப்பட்டது
தேசிய மகளிர் ஆணையச் சட்டம், 1990 இன் படி, பெண்களுக்கான தேசிய ஆணையம் (NCW) 31 ஜனவரி 1992 அன்று பெண்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக உருவாக்கப்பட்டது. கருத்தரங்குகள், இணையப் பயிலரங்கங்கள், ஆலோசனைகள், விசாரணைகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் மூலம் பல்வேறு அரசு, சமூக, தனியார் நிறுவனங்கள், பங்குதாரர்கள், காவல் துறை மற்றும் பல அமைப்புகள் போன்றவற்றின் மூலம் பெண்களின் மேம்பாட்டிற்கான அவர்களின் கட்டாயப் பொறுப்புகளை நிறைவேற்றும் போது இது தீவிரமாக பங்கேற்கிறது.
இந்த திசையில் மற்றொரு படி எடுத்து, தேசிய மகளிர் ஆணையம் அருணிமா என்ற இந்தி இதழை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி திருமதி ரேகா ஷர்மா, பல்வேறு கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்டதாரி மற்றும் முதுகலை மாணவர்களின் கருத்துகளை பெண்கள் தொடர்பான தலைப்புகளில் உள்ளடக்கி இதழை பன்முகப்படுத்த முடிவு செய்தார்.
எனவே, மைகவ் உடன் இணைந்து தேசிய மகளிர் ஆணையம் பட்டதாரி மற்றும் முதுகலை மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை நடத்துகிறது மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளில் தங்கள் கருத்துக்களைப் பங்களிக்க அவர்களை அழைக்கிறது:
1. பெண்கள் தொடர்பானப் பிரச்னைகள்
2. பெண்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு
3. பெண்களுக்கான பொருளாதார வலுவூட்டல் - பெண் தொழில்முனைவோர்
4. பெண்களின் மனம் மற்றும் அறிவுசார் வளர்ச்சி
5. பெண்கள் தலைமையிலான வளர்ச்சி
தொழில்நுட்ப அளவுருக்கள்:
1. சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் மொழி ஹிந்தியாக இருக்க வேண்டும் மற்றும் யூனிகோட் எழுத்துருவில் மட்டுமே தட்டச்சு செய்யப்பட வேண்டும்.
2. கட்டுரை அசல் சிந்தனை மற்றும் முன்வைய்ப்பை பிரதிபலிக்க வேண்டும் மற்றும் மேலே குறிப்பிட்ட தலைப்பில் மட்டுமே இருக்க வேண்டும்.
3. கட்டுரையின் நீளமானது 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர், படிப்பு, கல்லூரி பெயர், முகவரி, மொபைல் எண் போன்றவற்றை விளக்கப் பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும். கதையாசிரியரின் பெயர் / மின்னஞ்சல் போன்றவற்றை கதையின் உடலில் எங்கு வேண்டுமானாலும் குறிப்பிடுவது தகுதியின்மைக்கு வழிவகுக்கும்.
மனனிறைவு:
தேர்ந்தெடுக்கப்பட்ட நுழைவுக்கு ரொக்கப் பரிசு அல்லது ரூ.1500/-மதிப்புள்ள பொருள் பரிசாக வழங்கப்படும்
சிறந்த பதிவுகள் தேசிய மகளிர் ஆணையத்தின் இந்தி இதழான அருணிமாவில் இடம்பெறும்.
இங்கே கிளிக் செய்யவும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க (PDF: 85KB)