- சண்டிகர் யூனியன் பிரதேசம்
- படைப்புகளின் பகுதி
- தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசம்
- டாமன் மற்றும் தியூ யூனியன் பிரதேசம்
- நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை
- உயிரி தொழில்நுட்பத் துறை
- வணிகவியல் துறை
- நுகர்வோர் விவகாரத் துறை
- தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (DIPP)
- அஞ்சல் துறை
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
- தொலைத் தொடர்புத் துறை
- டிஜிட்டல்இந்தியா
- பொருளாதார விவகாரங்கள்
- ஒரே பாரதம் உன்னத பாரதம்
- எரிசக்தி சேமிப்பு
- செலவு மேலாண்மை ஆணையம்
- உணவு பாதுகாப்பு
- Gandhi@150
- பெண் குழந்தை கல்வி
- அரசு விளம்பரங்கள்
- பசுமை இந்தியா
- அற்புதமான இந்தியா!
- இந்தியா ஜவுளி
- இந்திய ரயில்வே
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் - இஸ்ரோ
- வேலை உருவாக்கம்
- LIFE-21 நாள் சவால்
- மனதின் குரல்
- மனிதனே கழிவுகளை அகற்றுதல் - இல்லாத இந்தியா
- வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகம்
- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
- ரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகம்
- விமான போக்குவரத்து அமைச்சகம்
- நிலக்கரி அமைச்சகம்
- பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
- கலாச்சார அமைச்சகம்
- பாதுகாப்பு அமைச்சகம்
- புவி அறிவியல் அமைச்சகம்
- கல்வி அமைச்சகம்
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
- சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்
- வெளியுறவுத்துறை அமைச்சகம்
- நிதி அமைச்சகம்
- சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
- உள்துறை அமைச்சகம்
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
- தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்
- நீர் சக்தி அமைச்சகம்
- சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்(MSME) அமைச்சகம்
- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
- மின்சார அமைச்சகம்
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
- உருக்கு அமைச்சகம்
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
- மைகவ் மூவ் - தன்னார்வலர்
- புதிய கல்விக் கொள்கை
- புதிய இந்தியா சாம்பியன்ஷிப்
- NITI ஆயோக்
- இந்தியாவின் வளர்ச்சிக்கு NRIகள்
- திறந்த மன்றம்
- வருவாய் மற்றும் GST
- கிராமப்புற வளர்ச்சி
- சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா
- சாக்ரியா பஞ்சாயத்து
- திறன்கள் மேம்பாடு
- ஸ்மார்ட் நகரங்கள்
- விளையாட்டு இந்தியா
- ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா)
- பழங்குடியினர் வளர்ச்சி
- நீர்நிலை மேலாண்மை
- தேச நிர்மாணத்திற்கான இளைஞர்
PM விஸ்வகர்மா திட்டத்திற்கான லோகோ மற்றும் டேக்லைன் ஒன்றை வடிவமைத்தல்
விஸ்வகர்மா திட்டம் 2023ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைகலைஞர்கள், தங்கள் கைகளால் வேலை செய்து வருகின்றனர்...
விஸ்வகர்மா திட்டம் 2023ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கருவிகளைப் பயன்படுத்தி தங்கள் கைகளால் வேலை செய்யும் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைகலைஞர்கள், பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்குப் பெயர் பெற்று தருகின்றனர். பொதுவாக இவர்கள் விஸ்வகர்மா என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட கலை மற்றும் கைவினைப் பொருட்கள் சுயசார்பு இந்தியாவின் உண்மையான உணர்வை பிரதிபலிக்கின்றன. இவர்களுக்கான உதவி தொகுப்பு முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டம், அவர்களது உற்பத்திப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், அளவை உயர்த்தவும், அவர்களைச் சென்றடையவும், MSME மதிப்புச் சங்கிலியுடன் ஒருங்கிணைத்து மேம்படுத்த உதவும். இந்த திட்டத்தின் கூறுகள் நிதி ஆதரவு மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சி அணுகல், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் திறமையான பசுமை தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு, பிராண்ட் புரமோஷன், உள்ளூர் மற்றும் உலக சந்தைகளுடன் இணைப்பு, டிஜிட்டல் கட்டணங்கள், அத்துடன் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், OBCகள், பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
PM விஸ்வகர்மா திட்டம், கைவினைஞர்கள் / கைவினைகலைஞர்களின் தயாரிப்புகள் / சேவைகளின் தரம், அளவு மற்றும் அணுகலை மேம்படுத்துவதையும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலியுடன் அவற்றை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இத்தகைய தொழிலாளர்களுக்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், OBCகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் சமூகத்தின் இதர நலிவடைந்த பிரிவினருக்கு பொருளாதார அதிகாரம் கிடைக்கும்.
PM விஸ்வகர்மா என்ற புதிய திட்டம் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைகலைஞர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் பாரம்பரிய பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்த முழுமையான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பின்வரும் ஆறு கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன:
1. PM விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை
2. உத்தரவாதத்துடன் சலுகை வட்டி விகிதத்தில் கடன் ஆதரவு
3. திறமை
4. கருவிதொகுப்பு இ-வவுச்சர்
5. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ஊக்கத்தொகை
6. சந்தைப்படுத்தல் ஆதரவு
திட்டத்தின் நோக்கங்கள்:
1. கைவினைஞர்கள் மற்றும் கைவினைகலைஞர்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி தருவது
2. கைவினைஞர்களை பொருளாதாரத்தின் முறையான துறைக்குள் கொண்டு வருதல்.
3. எளிதில் கடன் பெற வழிவகை செய்தல்.
4. திறன் பயிற்சி மூலம் தற்போதுள்ள மனிதவளத்தின் அறிவு மற்றும் திறன் நிலையினை மேம்படுத்துதல்.
5. நவீன தொழில் நுட்பங்கள் மூலம் கைவினைஞர்கள் மற்றும் கைவினைகலைஞர்களின் வருவாய் மற்றும் போட்டித்திறனை மேம்படுத்துதல்.
6. தொழில் நுட்பத் திறன்களை மேம்படுத்தி அதன் மூலம் வருமானம் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல்.
7. உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் தேவையான ஆதரவு / இணைப்புகளை வழங்குதல்.
8. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல்.
9. அவர்களின் உற்பத்திப் பொருட்கள்/சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும், தரத்தினை உறுதி செய்யவும் உதவுதல்.
10. கைவினைஞர்களின் சமூக நிலையினை மாற்றியமைத்தல் மற்றும் அவர்களை சமுதாயத்தில் முன்னேற்றுதல்.
இங்கே கிளிக் செய்யவும் PM விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வரும் வர்த்தகங்களின் ஆரம்பப் பட்டியலைப் பார்ப்பதற்கு.
இன்நிலையில்,மைகவ் நிறுவனங்களுடன் இணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் குடிமக்களை அழைக்கிறது PM விஸ்வகர்மா திட்டத்தின் சாராம்சத்தையும், உணர்வையும் பிரதிபலிக்கும் சின்னம் மற்றும் டேக்லைன் ஒன்றை வடிவமைத்தல்.
பாராட்டுகள்:
சின்னம் மற்றும் டேக்லைன் ஆகியவற்றின் சிறந்த ஐந்து பதிவுகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்
முதல் பரிசு: 1,00,000/-
2வது பரிசு: 50,000/-
3வது பரிசு: 25,000/-
4வது பரிசு: 15,000/-
5வது பரிசு: 10,000/-
இங்கே கிளிக் செய்யவும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க (PDF: 193 KB)