1949 ஆம் ஆண்டு முதல், நாட்டின் கெளரவத்தைப் பாதுகாக்கும் வகையில் நமது எல்லைகளில் வீரத்துடன் போராடிய, & தொடர்ந்து போராடி வரும் தியாகிகள் மற்றும் சீருடை அணிந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில், டிசம்பர் 7 ஆம் தேதி நாடு முழுவதும் ஆயுதப்படை கொடி தினமாக அனுசரிக்கப்படுகிறது.